இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, March 29, 2009

முற்பட்ட வகுப்பினருக்கு 68.50 சதவிகித இடப்பங்கீடு வழங்கும் தேர்வு எது தெரியுமா

முற்பட்ட வகுப்பினருக்கு 68.50 சதவிகித இடப்பங்கீடு வழங்கும் தேர்வு எது தெரியுமா ??

அது எப்படி அப்படி வழங்க முடியும் என்று நினைப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள விதிகளை பாருங்கள்


மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் இந்த சுட்டியை படித்தால் முழு விபரமும் புரியும்

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அவர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது மாணவர்களின் நம்பிக்கை

உங்கள் கருத்துக்களை கூறலாம். 

இடப்பங்கீட்டினால் “மெரிட்” பாதிக்கப்படுவதாக புலம்பும் அறிவு ஜீவிகள் இது (68.50 சதவித இடப்பங்கீடு) குறித்து என்ன கூறுவார்கள் :) என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்

ஏய்ம்ஸ் குறித்த எனது முந்தைய இடுகையொன்று இங்கு உள்ளது

இடப்பங்கீடு குறித்த எனது பிற இடுகைகள்

19 மறுமொழிகள்:

சதுக்க பூதம் said...

இது பற்றி சமூக ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தான் முறை. இது போன்ற நிகழ்வுகள் அப்போது தான் பிர துறைகளில் ஏற்படாமல் தவிர்க்களாம்

தருமி said...

இன்னும் நாலு பேருக்குத் தெரியட்டும் என்ற நினைப்பில் உங்களின் இந்தப் பதிவின் தொடுப்பை என் பதிவிலும் வலையேற்றுகிறேன், தவறாகக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

புருனோ Bruno said...

சதுக்க பூதம் சார்

//இது பற்றி சமூக ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தான் முறை.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் கூறுவது சரியான நடைமுறை தான்

பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது

புருனோ Bruno said...

தருமி சார்

நமது மக்களின் அறியாமையை பயன் படுத்தி இது போன்ற பல ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதானிருக்கிறது

Anonymous said...

//இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அவர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது மாணவர்களின் நம்பிக்கை//

Dr. Anbumani Ramadoss resigned. Who is the new Health Minister? Do students have to wait till the new goverment is formed after the elections?

தருமி said...

BRUNO,
PIL அப்டி இப்டின்னு என்னென்னமோ சொல்றாங்களே .. ஒரு கடிதமோ, ஏன் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவோகூட உயர்நீதி மன்ற நீதியரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்லுவார்களே - அவைகளெல்லாம் உண்மைகள்தானே?

தி.க. ஒரு சமூகக் கட்சி என்ற முறையில் எளிதாக இதை விசாரணைக்கு எடுத்துச் செல்ல முடியுமே .. ஏன் இதுவரை அவர்கள் கூட ஏதும் உருப்படியாகச் செய்யாமல் இருக்கிறார்கள்?

எனது பதிவு

புருனோ Bruno said...

//BRUNO,
PIL அப்டி இப்டின்னு என்னென்னமோ சொல்றாங்களே .. ஒரு கடிதமோ, ஏன் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவோகூட உயர்நீதி மன்ற நீதியரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்லுவார்களே - அவைகளெல்லாம் உண்மைகள்தானே?
//

சட்ட வல்லுனர்கள் தான் சொல்ல வேண்டும்

புருனோ Bruno said...

//Dr. Anbumani Ramadoss resigned. Who is the new Health Minister? Do students have to wait till the new goverment is formed after the elections?//

இப்பவே இந்த நடைமுறையை வைத்து ஒரு கலந்தாய்வு நடத்தி மாணவர்களும் சேர்ந்தாகி விட்டது :(

பிரபு ராஜதுரை said...

PIL அப்டி இப்டின்னு என்னென்னமோ சொல்றாங்களே .. ஒரு கடிதமோ, ஏன் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவோகூட உயர்நீதி மன்ற நீதியரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்லுவார்களே - அவைகளெல்லாம் உண்மைகள்தானே?

அதற்கு ஒருவர் இருந்தார்...துரதிஷ்டவசமாக அவர் இப்பொழுது நீதிபதியாக இல்லை!
அவரை கிருஷ்ண ஐயர் என்று அழைப்பார்கள்

தருமி said...

உங்களிடம் நேரடியாகக் கேட்க நினைத்த கேள்வி. நல்லது ... நீங்களே வந்து சொல்லி விட்டீர்கள். ஆனாலும் இதற்கு வேறு வழி கிடையாதா?

ஊர் சுற்றி said...

இன்னும் கூட நான் இந்த விடயத்தில் தத்துப்பித்தாகவே இருக்கிறேன். இட ஒதுக்கீட்டை ஒதுக்கிப் பேசும் சில படித்த 'அரை வேக்காடு'களுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் அவ்வப்போது மலங்க மலங்க விழிக்கிறேன். இதுபோன்ற தங்கள் இடுகைகள் என் அறிவை வளம் பெற செய்திருக்கின்றன. செய்தும் வருகின்றன. நன்றி புருனோ சார். :)

புருனோ Bruno said...

வக்கீல் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//ஆனாலும் இதற்கு வேறு வழி கிடையாதா?//

தருமி சார்

இடப்பங்கீடு குறித்த அனைத்து சரியான தகவல்களையும் அனைவரும் அறியும்படி செய்ய வேண்டியது முதல் படி

புருனோ Bruno said...

//ஆனாலும் இதற்கு வேறு வழி கிடையாதா?//

வேறு சில இடுகைகளுக்கான சுட்டியும் இதே இடுகையில் உள்ளது

அனைத்தையும் ஒரு முறை (மறுமொழிகள் உட்பட) படியுங்கள்

பிறகு உங்களால் கேள்விகளுக்கு எளிதாக பதில் கூற முடியும்

அருண்மொழி said...

SV Sekarன் பேட்டி பற்றி தங்களின் கருத்து என்ன?. இட ஒதுக்கீடு சம்பந்தமாக அவர் கக்கி இருக்கும் விஷத்தை சற்று நோக்குங்கள்.

புருனோ Bruno said...

//SV Sekarன் பேட்டி பற்றி தங்களின் கருத்து என்ன?. இட ஒதுக்கீடு சம்பந்தமாக அவர் கக்கி இருக்கும் விஷத்தை சற்று நோக்குங்கள்.//

பேட்டியின் சுட்டி இருக்கிறதா

pukalini said...

முதல்ல புள்ளிகளின் அடிப்படையில் அனுமதி குடுக்க வழி பண்ண வேண்டும். அதை விடுத்து இப்பவும் சாதி அடிப்படையில் இடம் கேட்பது எனக்கு பின் பக்கம் அடைப்பா இருக்கு அதனால முன்பக்கத்தலா தான் எல்லம் வரும் என்பது போல இருக்கு. இந்தக் கண்றாவியில் சிலர் சாதி அழிக்கப் போகிறார்களாம்.

புருனோ Bruno said...

//முதல்ல புள்ளிகளின் அடிப்படையில் அனுமதி குடுக்க வழி பண்ண வேண்டும்.//

அப்படி என்றால் என்ன சார்

புருனோ Bruno said...

http://dharumi.blogspot.com/2009/03/302.html

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...