இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, February 27, 2010

கிராமங்களுக்கு அரை டாக்டர் திட்டம் குறித்து மருத்துவர் அன்புமணியின் கருத்துக்கள்

24.02.2010 அன்று நான் என் வலைப்பதிவில் எழுதியிருந்ததை படித்திருப்பீர்கள்
இன்று இந்து நாளிதழில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்
ஒரு மத்திய அமைச்சரை போலவே நானும் சிந்தித்துள்ளேன், அதுவும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் சிறிது நம்பிக்கையையும் அளிக்கிறது !!!

7 மறுமொழிகள்:

KVR said...

ஆனால், அன்புமணி எதிர்கருத்துச் சொல்லிவிட்டதாலேயே இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேச ஒரு கூட்டமே காத்திருக்கும்.

புருனோ Bruno said...

//ஆனால், அன்புமணி எதிர்கருத்துச் சொல்லிவிட்டதாலேயே இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேச ஒரு கூட்டமே காத்திருக்கும்.//

கருத்தை, கொள்கையை, அந்த நிலையை முன்வைத்து பேசாமல், நபரை வைத்து ஒரு விஷயத்தை ஆதரிக்கும் / எதிர்க்கும் வடிகட்டிய மூடர்கள் இங்கு அதிகம் இருப்பதால் தான் நாம் இன்னும் இந்த நிலையில் உள்ளோம்

Instead of issue based discussion, we have lots of mentally retarded bafoons who opt for people based discussion

புருனோ Bruno said...

//ஆனால், அன்புமணி எதிர்கருத்துச் சொல்லிவிட்டதாலேயே இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேச ஒரு கூட்டமே காத்திருக்கும்.//

கருத்தை, கொள்கையை, அந்த நிலையை முன்வைத்து பேசாமல், நபரை வைத்து ஒரு விஷயத்தை ஆதரிக்கும் / எதிர்க்கும் வடிகட்டிய மூடர்கள் இங்கு அதிகம் இருப்பதால் தான் நாம் இன்னும் இந்த நிலையில் உள்ளோம்

Instead of issue based discussion, we have lots of mentally retarded bafoons who opt for people based discussion

Dr.Rudhran said...

அன்புமணி சொன்னதால் இது தவராகிவிடாது.
முன்பே பின்னூட்டமிட்டு நான் வாழ்த்தியிருக்க வேண்டும்.
இதே போல் வெறுங்கால் மருத்துவர் திட்டம் 1977ல் வந்தபோது போராடியவர்கள் மருத்துவ மாணவர்கள், இப்போது அப்படி எந்த போராட்டமும் வருமா என்று தெரியவில்லை.

ரவிசங்கர் said...

அமைச்சரோடு ஒப்பிட்டு மகிழ என்ன இருக்குங்க? உங்கள் சிந்தனைத் திறம் யாம் அறிவோம் :)

ஆனால், மக்களைப் போல் சிந்திக்கிற அமைச்சர் அமைந்தது வேண்டுமானால் மகிழ்ச்சிக்குரிய ஒன்று !

குசும்பன் said...

//ஒரு மத்திய அமைச்சரை போலவே நானும் சிந்தித்துள்ளேன், அதுவும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் சிறிது நம்பிக்கையையும் அளிக்கிறது !!! //

என்ன இது?அவ்வ்வ் தலைவரே உங்க லெவலே வேற! இப்படி எல்லாம் இறங்கி வந்து கம்பேரிசன் செய்யப்பிடாது:)

Prabhu Rajadurai said...

சற்று நேரம் முன்பு அன்புமணியின் கட்டுரையினை படித்ததும், தங்களது பதிவினை நினைத்தேன்...

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...