இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
- புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3
முதல் நான்கு இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்
இந்த இடுகைக்கு செல்லும் முன் ஒரு சிறிய மன்னிப்பு மற்றும் விளக்கம்
சென்ற இடுகையின் தலைப்பில் காப்புரிமை என்ற பதத்தை பயன் படுத்தியிருந்தேன். பதிவர் வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்கள் அது தவறு என்று தெரியபடுத்தியுள்ளார்
அது காப்புரிமை இல்லை டாக்டர்!
எழுத்துக்களுக்கானது "பதிப்புரிமை".
காப்புரிமை என்பது பொருள்களுக்கானது. நாம் பயன்படுத்தும் மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்ற "பொருள்"களுக்குத்தான் காப்புரிமை பதிவு செய்ய முடியும்.எனவே காப்புரிமை - பேட்டண்ட், பதிப்புரிமை - காப்பிரைட், ஆதாய உரிமை - ராயல்டி
தவறுக்கு வருந்துகிறேன். மன்னித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்
நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ?
சில நேரங்களில் எந்த பதிப்பகமும் ஒரு நூலை பதிப்பிக்க தயங்கினால் நூலாசிரியர் ஆதாய உரிமை கூட வேண்டாம் என்று கூட இறங்கி வர வேண்டியிருக்கும்
பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்றால் என்ன
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய
- http://en.wikipedia.org/wiki/Print_on_demand
- http://www.printondemand.com/
- http://www.lulu.com/
- கடைக்காரர் சொல்வதை வைத்து பதிப்பாளர் கணக்கிடுகிறார்
- பதிப்பாளர் சொல்வதை ஆசிரியர் நம்புகிறார்
- பல நேரம் அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தான்
- ஆனால் சில பதிப்பாளர்கள் “சொந்த புள்ளி விபரங்களின்” அடிப்படையில் எழுத்தாளருக்கான பங்கை பிரிப்பது தான் பிரச்சனை !!
- குருபெயர்ச்சி புத்தகங்கள் அடுத்த குருபெயர்ச்சிக்கு பிறகு விற்காது (1 வருடம்) அடுத்த பெயர்ச்சிக்கான பலன் புத்தகம் வந்து விடுமே
- சனி பெயர்ச்சி என்றால் இரண்டரை வருடம்
- ஆனால் மொக்கை ஆசிரியர் 1000 பிரதிகள் விற்கும்
- நற்கருத்து செரிவுடன் எழுதினால் 10000 பிரதிகள் விற்கும்
அடுத்து வரும் இடுகைகளில் நாம் கீழ்க்கண்ட கருத்துக்களை விவாதிப்போம்
- இணையம் எந்த வகையில் பதிப்பகங்களை பாதித்துள்ளது
- இணையத்தினால் பதிப்பகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை
- இணையத்தினால் பதிப்பகங்கள் பெற்ற பலன்கள் யாவை
- ஒருவர் எந்த நோக்கத்திற்காக புத்தகம் எழுதுகிறார்
- பதிவர் சந்திரமுகி : இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 100 ரூபா புத்தகத்தில் 70%, 80% வீதம் செலவுகள் என்பதைக் காட்டுக்கிறது. அதே செலவான புத்தகத்தை(மக்களின் தேவை அல்லது வரவேற்பு காரணம் அறிந்து) 200 ரூபாய்க்கு விற்றால் 120% இலாபம் கிடைக்குமே! அப்படி கிடைத்தால் அதன் இலாப அறுவடைக்காரர் பதிப்பகத்தாரா? அல்லது இருவருமா?
- கிளியனூர் இஸ்மத் : நான் 3 புத்தகங்கள் எழுதி உள்ளேன்....அதை எந்த பதிப்பகத்தில் கொடுக்கலாம்.? அப்படி கொடுத்தால் 3 புத்தகங்களுக்கான சிலவும் நான் கொடுக்க வேண்டுமா?
நான் சிலவு செய்து அடித்த புத்தகத்தை அந்த பதிப்பகத்தார்களே விற்பனை செய்து தருவார்களா?
இதைப்பற்றிய விபரங்கள் சொல்லுங்களேன்.
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
- அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
- அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
- பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
- பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்
வாக்கெடுப்பு நடைமுறைகள்
1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php
2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்
3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்
- பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
- பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.
5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.
6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

